Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்டியல் இனத்தைச் சேர்ந்த பெண் தீ வைத்து எரித்துக் கொலை

Webdunia
திங்கள், 4 ஜூலை 2022 (18:52 IST)
மத்திய பிரதேச மாநிலத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தீ வைத்து எரித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் ஒரு பழங்ககுடியின குடும்பத்திற்கு என நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன், குடும்பத்தைச் சேர்ந்த 38 வயதைச் சேர்ந்த பெண் தன் குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில், 3 பேர் ஆக்கிரமித்துள்ளதாகத் தெரிகிறது. இந்த நிலையில், ராம்பியாரி சஹாரியா அவர்களிடம் தட்டிக்கேட்டுள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த 3 பேர், ராம்பியாரி சஹாரியாவை அவரது வயலில் தீ வைத்து எரித்த்துள்ளனர்.

அப்பெண் வலியால் துடித்தடித்தபோது, அவர்கள்  மூவரும் அதை வீடியோ எடுத்துள்ளனர். தற்போது  3  பேரும் தலைமறைவாகியுள்ள நிலையில் போலீஸார் தேடி வருகின்றனர். இவர்களுக்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலியல் "SIR"-களை எப்போது கண்ட்ரோல் செய்யப் போகிறீர்கள்? முதல்வருக்கு ஈபிஎஸ் கேள்வி

தவெகவில் இணைந்த முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி.. முதல் நாளே வழங்கப்பட்ட முக்கிய பதவி..!

தோண்ட தோண்ட தமிழ் மக்களின் பிணங்கள்! இனப்படுகொலை எச்சங்கள்..? - அதிர்ச்சி அளிக்கும் செம்மணி புதைக்குழி!

விஜய் கட்சியுடன் கூட்டணியா? பிரேமலதா கூறிய பதில்..!

ரிட்டர்ன் டிக்கெட் புக் செய்யவில்லை, ஒரு புகைப்படம் கூட அனுப்பவில்லை.. இந்தூர் தம்பதி விவகாரத்தில் திடுக் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments