Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டக்கல்லூரி மாணவியுடன் உல்லாசம்: போலீஸ் அதிகாரி அதிரடி கைது

Webdunia
திங்கள், 1 அக்டோபர் 2018 (12:02 IST)
பஞ்சாப்பில் போலீஸ் அதிகாரி ஒருவர் சட்டக்கல்லூரி மாணவியை பலவந்தப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்களுக்கு பிரச்சனை என்றால் போலீஸிடம் செல்லலாம். ஆனால் போலீஸாலேயே பிரச்சனை என்றால் யாரிடம் செல்வது.
 
பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் காவல் அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் ரந்தீர் சிங் உப்பல். இவருக்கும் சட்டக்கல்லூரியில் படித்து வரும் மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர்.
 
இந்நிலையில் ரந்தீர் அந்த பெண்ணை, தனது வீட்டிற்கு வரவழைத்து அவரை பலவந்தப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அதிர்ந்துபோன அந்த பெண் தனக்கு நேர்ந்த கொடுமைகளைப் பற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
 
புகாரின் பேரில் போலீஸார் ரந்தீர் சிங்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு காவல் அதிகாரியே இவ்வாறு கீழ்த்தரமாக நடந்து கொண்டிருப்பது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று சிஎஸ்கே - ஆர்சிபி போட்டி.. சென்னை சேப்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்..!

இந்த ஆண்டு முதல் மூன்று CA தேர்வுகள்: தேர்ச்சி விகிதம் அதிகமாக வாய்ப்பு..!

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

அடுத்த கட்டுரையில்