இரும்பு, நட்டு, காந்தம் உள்ளிட்ட பொருட்களை விழுங்கிய நபர்...மருத்துவர்கள் அதிர்ச்சி

Webdunia
வியாழன், 28 செப்டம்பர் 2023 (19:03 IST)
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த   நபர் ஒருவரின் வயிற்றில் இருந்து இரும்பு, நட்டு உள்ளிட்ட பொருட்களை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
 

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த  40  நபர் ஒருவருக்கு திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
மனநலம் பாதிக்கப்பட்டுள்ள அந்த நபருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டதால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது, மருத்துவர்கள் அந்த நபரை பரிசோதனை செய்தனர். அதில், அவரது வயிற்குக்குள் இரும்பு, காந்தம், ஹெட்செட் உள்ளிட்ட பலவேறு பொருட்கள் இருப்பதைப் பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர், 3 மணி நேரம் போராடி அந்த வாலிபரின் வயிற்க்குள் இருந்த பொருட்களை அகற்றி அந்த நபரின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் இணைவார்களா?!.. என்ன சொல்கிறார் செங்கோட்டையன்?!...

கோவை வந்த செங்கோட்டையன் பயணம் செய்த விமானம் பெங்களுருக்கு திருப்பிவிடப்பட்டது.. என்ன காரணம்?

'டிட்வா' புயலால் பாம்பனில் சூறைக்காற்று, தனுஷ்கோடியிலிருந்து மக்கள் வெளியேற்றம்!

பீகாரில் காங்கிரஸ் தோல்விக்கு காரணம் ராகுல், பிரியங்கா தான்: அகமது படேலின் மகன் பகீர் குற்றச்சாட்டு

வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்கு மாணவர்களை பயன்படுத்துவதா? ஆசிரியர்கள் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments