Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓடும் ரயிலில் சாகசம் செய்த நபர் பலி...பரவலாகும் வீடியோ

Webdunia
வியாழன், 27 அக்டோபர் 2022 (23:14 IST)
சமீப காலமாக ரயில், பேருந்துகளில் சாகசவம் செய்வதாக நினைத்துக் கொண்டு இளைஞர்கள், ஆபத்தான செயல்களில் ஈடுபடும்   நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன.

இந்த நிலையில், இன்று சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், ரயில் பெட்டிப் படிக்கட்டில் இருந்து தன் உடலை வெளியே நீட்டியபடி, ஒரு நபர் தொங்கிக் கொண்டு சென்றார். இது எந்த இடம் என்று சரியயாகக் குறிப்பிடவில்லை.

உள்ளே ரயில் பெட்டி காலியாக இருந்தும் அவர் சாகஸ்ம் செய்வதை மற்றொருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட ஏற்பாடு செய்திருந்ததாக தெரிகிறது.

சில இடங்களில் கரண்ட் கம்பங்கள், போஸ்ட்கள், என பல ஆபத்தான இடனங்களில் தாண்டிய அவர், ஒருகட்டத்தில் ஒரு கம்பத்தில் அடித்து விழுந்தார். அந்த இளைஞருக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ரயில்வேதுறை பலமுறை எச்சரித்தும் இதுபோன்ற விபரீத விளையாட்டுகள் இளைஞர்கள் தொடர்ந்து ஈடுபடுவதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

ஓடும் காரில் கூச்சலிட்டு உதவி கேட்ட 15 வயது சிறுமி.. போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

அடுத்த கட்டுரையில்
Show comments