Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருடனை பிடிக்க முயன்றபோது ரயிலில் சிக்கி உயிரிழந்த நபர்!

Sinoj
சனி, 30 மார்ச் 2024 (20:24 IST)
புனேயைச் சேர்ந்தவர் பிரபாஸ் (24).இவர் தனியார் வங்கியின் காசாளமாகப் பணியாற்றி வந்தார். 
 
சமீபத்தில் ஹோலி கொண்டாட்டத்திற்காக மும்பை வந்திருந்தார். சம்பவ தினத்தன்று, புனே செல சித்தேஷ்வர் ரெயிலில் பயணம் செய்தார்.
 
அப்போது,  அவர் வாசல் அருகே நின்றபடி செல்போனில் பணம் செய்ததாக தெரிகிறது. ரயில் கல்யாணை தாண்டி விட்டல் வாடி ரெயில் நிலையம் அருகே மெதுவாகச் சென்றபோது,. அவர் அருகில்  நின்ற ஆகாஷ் ஜாதவ்(27). என் வாலிபர் திடீரென்று அவரிடம்  செல்போனை பறிவித்துவிட்டு  ஓடும் ரயிலில் இருந்து குதித்து தப்பியோடினார்.
 
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பிரபாஸ் திருடனைப் பிடிக்க ஓடும் ரயிலில் இருந்து குதித்தார்.  அப்போது ரயிலில் சிக்கிய பிரபாச் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
 
இந்த சம்பவம் தொடர்பாக, வழக்குப் பதிவு செய்து, போலீஸார், திருடன் ஆகாஷ் ஜாதவை தேடி வந்தனர். இதைத்தொடர்ந்து அம்பிவிலி ரயில் நிலையத்தில் போலீஸார் அவரை கைது செய்தனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments