Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருடனை பிடிக்க முயன்றபோது ரயிலில் சிக்கி உயிரிழந்த நபர்!

Sinoj
சனி, 30 மார்ச் 2024 (20:24 IST)
புனேயைச் சேர்ந்தவர் பிரபாஸ் (24).இவர் தனியார் வங்கியின் காசாளமாகப் பணியாற்றி வந்தார். 
 
சமீபத்தில் ஹோலி கொண்டாட்டத்திற்காக மும்பை வந்திருந்தார். சம்பவ தினத்தன்று, புனே செல சித்தேஷ்வர் ரெயிலில் பயணம் செய்தார்.
 
அப்போது,  அவர் வாசல் அருகே நின்றபடி செல்போனில் பணம் செய்ததாக தெரிகிறது. ரயில் கல்யாணை தாண்டி விட்டல் வாடி ரெயில் நிலையம் அருகே மெதுவாகச் சென்றபோது,. அவர் அருகில்  நின்ற ஆகாஷ் ஜாதவ்(27). என் வாலிபர் திடீரென்று அவரிடம்  செல்போனை பறிவித்துவிட்டு  ஓடும் ரயிலில் இருந்து குதித்து தப்பியோடினார்.
 
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பிரபாஸ் திருடனைப் பிடிக்க ஓடும் ரயிலில் இருந்து குதித்தார்.  அப்போது ரயிலில் சிக்கிய பிரபாச் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
 
இந்த சம்பவம் தொடர்பாக, வழக்குப் பதிவு செய்து, போலீஸார், திருடன் ஆகாஷ் ஜாதவை தேடி வந்தனர். இதைத்தொடர்ந்து அம்பிவிலி ரயில் நிலையத்தில் போலீஸார் அவரை கைது செய்தனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments