Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீதிபதி முன்பு கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட நபர்!

sinoj
புதன், 3 ஏப்ரல் 2024 (21:45 IST)
கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இன்று தலைமை நீதிபதி முன்பு ஸ்ரீனிவாஸ்  என்பவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கர்நாடகம் மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.
 
இந்த நிலையில், கர் நாடக உயர் நீதிமன்றத்தில் இன்று தலைமை நீதிபதி முன்பு கழுத்தில் கத்தியால் அறுத்தி ஸ்ரீனிவாஸ் என்பவர் தற்கொலை செய்து கொண்டார்.
 
நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி தலைமை நீதிபதி அதிருப்தியடைந்தார். 
 
நீதிமன்றம் எண் 1 ல் பணியாளரிடம் ஆவணங்களை கொடுக்க ஸ்ரீனிவாஸ் உள்ளே வந்ததாக கூறப்படுகிறது.
 
நீதிமன்றத்திற்கு ஆயுதங்களை அவர் எப்படி  உள்ளே கொண்டு வந்தார் என்று விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
 
அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொய் பாலியல் புகாரால் நடுரோட்டுக்கு வந்த ஆசிரியர்! 7 ஆண்டுகள் கழித்து மன்னிப்பு கேட்ட மாணவி!

கூடுதல் மருத்துவ படிப்பு இடங்களுக்கு தமிழக அரசு விண்ணப்பிக்கவில்லையா? அதிகாரிகள் விளக்கம்..!

சென்னை விமான நிலைய வளாகத்திற்குள் நகர பேருந்து.. அதிரடி அறிவிப்பு..!

அமித்ஷா இல்ல எந்த ஷா வந்தாலும் நடக்காது! 2026ல் ஒரு கை பார்க்கலாம்! - மு.க.ஸ்டாலின் சவால்!

ஜெகன்மோகன் ரெட்டியின் சொத்துக்கள் முடக்கம்.. அமலாக்கத்துறை நடவடிக்கையால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments