Webdunia - Bharat's app for daily news and videos

Install App

40 வருடங்களாக தேடப்பட்ட நபர் சமூக வலைதளத்தால் கண்டுபிடிப்பு

Webdunia
திங்கள், 16 ஏப்ரல் 2018 (15:57 IST)
மணிப்பூரில் 40 வருடங்களாக தேடப்பட்டு வந்த நபர், சமூக வலைதளத்தால் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
1978-ம் ஆண்டு  மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த கோம்ட்ராம் கம்பீர்,  தனது குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறில் வீட்டை விட்டு வெளியேறினார். அவரது குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், தேடுதலை கைவிட்டனர். 
 
இந்நிலையில் சமீபத்தில் கோம்ட்ராம் கம்பீர் சமூக வளைதளத்தில் இருந்ததை அறிந்த அவரது குடும்பத்தினர் மும்பை போலீஸாரின் உதவியோடு, கம்பீரை கண்டுபிடித்தனர். இச்சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக எதிர்க்கட்சியாக கூட வராது: பிரபல அரசியல் விமர்சகர் கணிப்பு..!

விஜய் செல்லும் இடத்திற்கு முன்கூட்டியே செல்லும் திமுக.. அவ்வளவு பயமா?

அன்புமணியை அமைச்சராக்கி தவறு செய்து விட்டேன்! - ராமதாஸ் பேச்சால் பாமக அதிர்ச்சி!

மதுரை மேயர் இந்திராணியின் கணவர் திமுகவில் இருந்து நீக்கம்.. பிடிஆரின் தீவிர ஆதரவாளரா?

பிரதமர் மோடியின் சிக்கிம் பயணம் கடைசி நிமிடத்தில் ரத்து.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments