Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு வயது குழந்தை விழுங்கிய் கட்டுவிரியம் பாம்பு ! பதறிப் போன தாய்…

Webdunia
திங்கள், 7 செப்டம்பர் 2020 (23:11 IST)
உத்தரப்பிரதேச மாநிலம் பதேகஞ்ச் அடுத்துள்ள போகாப்பூரில் ஒரு  வயதுக் குழந்தை எதோ ஒன்றை வாயில் விழுங்குவதை தாய் பார்த்துள்ளார்.

பின்னர், அதன் வாயிலிருந்து விழுங்கிய பொருளை எடுக்க முயற்சித்துள்ளார். அப்போதுதான் அது கட்டுவியம் பாம்பு என தெரியந்துள்ளது.

பின்னர் மருத்துவமனைக்குக் குழந்தையை அழைத்துக் கொண்டு சென்றார்.  குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக மருத்து ஊசி போட்டு குழந்தையின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.

சரியாக நேரத்தில் குழந்தை வாயில் விழுங்கியதை  தாய் பார்த்ததை பலரும்
பாராட்டியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்குவது பா.ஜ.க.வின் கடமை” - நெல்லையில் அண்ணாமலை உரை

அமித்ஷா முன்னிலையில் பாஜகவுக்கு தாவிய திமுக பிரபலம்! - தொண்டர்கள் அதிர்ச்சி!

அங்கிள் என கூறிய விஜய்.. அண்ணாச்சி என கூறிய நயினார் நாகேந்திரன்.. திமுகவினர் ஆத்திரம்..!

உதயநிதி முதல்வராகவும் முடியாது.. ராகுல் காந்தி பிரதமராகவும் முடியாது: அமித்ஷா

கல்வி உதவித்தொகை என்ற பெயரில் புதிய மோசடி: UPI மூலம் பணத்தை இழந்த மாணவர்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments