Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு வயது குழந்தை விழுங்கிய் கட்டுவிரியம் பாம்பு ! பதறிப் போன தாய்…

Webdunia
திங்கள், 7 செப்டம்பர் 2020 (23:11 IST)
உத்தரப்பிரதேச மாநிலம் பதேகஞ்ச் அடுத்துள்ள போகாப்பூரில் ஒரு  வயதுக் குழந்தை எதோ ஒன்றை வாயில் விழுங்குவதை தாய் பார்த்துள்ளார்.

பின்னர், அதன் வாயிலிருந்து விழுங்கிய பொருளை எடுக்க முயற்சித்துள்ளார். அப்போதுதான் அது கட்டுவியம் பாம்பு என தெரியந்துள்ளது.

பின்னர் மருத்துவமனைக்குக் குழந்தையை அழைத்துக் கொண்டு சென்றார்.  குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக மருத்து ஊசி போட்டு குழந்தையின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.

சரியாக நேரத்தில் குழந்தை வாயில் விழுங்கியதை  தாய் பார்த்ததை பலரும்
பாராட்டியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments