Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.2.8 லட்சம் இரவு உணவுக்கு செலவழித்த நபர் !

Webdunia
சனி, 11 ஜனவரி 2020 (21:03 IST)
கர்நாடக மாநிலத்தில் பெங்களூரில் ஒரு இளைஞர் இரவில் கேளிக்கை விடுதியில் சாப்பிடும் போது, ரூ.2.8 லட்சம் செலுத்த்தியுள்ளதுதான் இந்த 2019  வருடத்தின் உணவுக்காக அதிக பில் கட்டிய நபர் என்ற  பெயர் எடுத்துள்ளார்.

இந்தியாவில் பிரபல செயலியான Dineout  சில நாட்களுக்கு முன் ஒரு பட்டியலை வெளியிட்டது. அதில்,  பெங்களூரை சேர்ந்த நபர் ஒருவர்  கேளிக்கை விடுதியில் இரவு உணவுக்கான ரூ.2,76, 988 செலவு செய்துள்ளார் என தெரிவித்துள்ளது.
 
இதற்கு நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments