Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விசாரணைக்கு ஆஜராகுபவர்களிடம் இருந்து பணம் பெற்ற நீதிபதியின் உதவியாளர்!

Webdunia
வியாழன், 1 டிசம்பர் 2022 (22:32 IST)
உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் ஒரு நீதிபதிக்கு உதவியாளராக இருப்பவர் வழக்கு விசாரணைக்கு ஆஜராகுபவர்களிடம் இருந்து பணம் பெற்ற நிலையில், அவர பணியிடை நீக்கம் செய்து  நீதிபத்  உத்தரவிட்டுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் நகரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் பணியாற்றி வரும் மூத்த  நீதிபதி ஒருவருக்கு உதவியாளராக இருப்பவர்,  நீதிமன்றத்தில் ஒவ்வொரு வழக்கு விசாரணைக்கு வருபவர்களிடம் இருந்து குறிப்பிட்ட தொகையை பெற்று வந்துள்ளார்.

சமீபத்தில், தன் இடுப்பில் கியூஆர் கோடை இடுப்பில் வைத்து    பேடிஎம் மூலம் பணம் கேட்டு வந்துள்ளார்.  இதுகுறித்து நீதிபதிக்கு தெரியவந்ததை அடுத்து மூத்த நீதிபதி அவரை  பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் அம்மா நிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம்.! நயினார் நாகேந்திரனுக்கு முக்கிய சம்மன்.!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

பணி செய்யவிடாமல் தடுத்ததாக வழக்கு. எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு முன் ஜாமீன்..!

பரம்பரை சொத்துக்களுக்கு வரி..! காங்கிரஸின் ஆபத்தான உள்நோக்கங்கள்..! பிரதமர் மோடி..!!

பொய்களை கூறி கண்ணியத்தை குறைத்துக் கொள்ளக்கூடாது..! ராஜ்நாத் சிங்கிற்கு, ப.சிதம்பரம் அறிவுரை..!

அடுத்த கட்டுரையில்
Show comments