பதவி உயர்வுக்காக ஓட்டப்போட்டியில் பங்கேற்ற ஹெட் கான்ஸ்டபிள் மரணம்

Webdunia
சனி, 16 ஜூன் 2018 (15:02 IST)
ராஜஸ்தானில் பதவி உயர்வுக்காக ஓட்டப்போட்டியில் பங்கேற்ற ஹெட் கான்ஸ்டபிள் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சுஷில் என்பவர் அப்பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் ஹெட் கான்ஸ்டபிளாக பணிபுரிந்து வந்தார். 
 
இந்நிலையில் நேற்று துணை சப்-இன்ஸ்பெக்டருக்கான ஓட்டப்போட்டி நடைபெற்றது. துணை சப்-இன்ஸ்பெக்டராக ஆக விரும்பிய சுஷில் ஓட்டப்போட்டியில் கலந்து கொண்டு ஓடத் தொடங்கினார். ஆனால் சிறிது சேர்ந்த்தில் அவர் மயங்கி விழுந்தார்.
 
உடனடியாக சுஷில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுஷிலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பதவி உயர்வுக்காக ஓட்டப்போட்டியில் கலந்து கொண்ட ஹெட் கான்ஸ்டபிள் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாங்கள் கொடுத்ததை வாங்கி தின்ற மக்கள் எங்களுக்கு வாக்களிக்கவில்லை: சி.பி.எம். நிர்வாகி சர்ச்சை பேச்சு..!

அரசியல் கட்சிகள் பொதுக்கூட்ட விதிமுறைகள் இல்லாதபோது, தி.மு.க. மட்டும் எப்படி கூட்டம் நடத்தியது? பாராளுமன்றத்தில் கேள்வி

பங்குச்சந்தை இன்று 2வது நாளாக திடீர் சரிவு.. இன்றைய நிப்டி நிலவரம் என்ன?

மீண்டும் குறைந்தது தங்கம் விலை.. ஒரு லட்சத்திற்கும் கீழே வந்ததால் மகிழ்ச்சி..!

சென்னை உள்பட 5 மாவட்டங்களில் கொட்ட போகுது மழை: சென்னை வானிலை மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments