Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரூ.37,907 கோடி நிதியை உடனே வழங்குமாறு மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து வலியுறுத்த எம்.பி.க்கள் குழு திட்டம்

Advertiesment
Tamil Nadu

Sinoj

, வியாழன், 4 ஜனவரி 2024 (18:43 IST)
தமிழ்நாடு அரசு கோரிய வெள்ள நிவாரண நிதியை வழங்கக் கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க வனைத்து கட்சி எம்பிக்கள் முடிவெடுத்துள்ளனர்.

தமிழ் நாட்டில் மிக்ஜாம் புயலால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெள்ளம் ஏற்பட்டு ஒரு மாதமாகியுள்ள நிலையில், இன்னும் மத்திய அரசு   நிவாரண நிதியுதவி வ்அழங்காத நிலையில, மத்திய அமைச்சர் அமித்ஷாவை  சந்தித்து வலியுறுத்த அனைத்து கட்சி எம்பிக்கள் முடிவெடுத்துள்ளனர்.

மேலும், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மறு கட்டமைப்பு பணிகளுக்காக ரூ.19, 692 கோடியும், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மறுகட்டமைப்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு ரூ.18,214 கோடியும்  மொத்தமாக ரூ.37,907 கோடி நிதியை உடனே வழங்குமாறு மத்திய அமைச்சர் அமித்ஷாவை வலியுறுத்த   நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழ்நாடு அரசு கோரிய வெள்ள நிவாரண நிதியை வழங்கக் கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க வனைத்து கட்சி எம்பிக்கள் முடிவெடுத்துள்ளனர்.

தமிழ் நாட்டில் மிக்ஜாம் புயலால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெள்ளம் ஏற்பட்டு ஒரு மாதமாகியுள்ள நிலையில், இன்னும் மத்திய அரசு   நிவாரண நிதியுதவி வழங்காத நிலையில, மத்திய அமைச்சர் அமித்ஷாவை  சந்தித்து வலியுறுத்த அனைத்து கட்சி எம்பிக்கள் முடிவெடுத்துள்ளனர்.

மேலும், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மறு கட்டமைப்பு பணிகளுக்காக ரூ.19, 692 கோடியும், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மறுகட்டமைப்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு ரூ.18,214 கோடியும்  மொத்தமாக ரூ.37,907 கோடி நிதியை உடனே வழங்குமாறு மத்திய அமைச்சர் அமித்ஷாவை வலியுறுத்த   நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏழை, எளிய சாமானிய மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்- சசிகலா