Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஃபுல் மப்பில் மணமகன்: ஆக்‌ஷனில் இறங்கிய மணமகள் வீட்டார்!!!

Webdunia
திங்கள், 11 மார்ச் 2019 (13:12 IST)
பீகாரில் மணமகன் திருமணத்திற்கு குடித்துவிட்டு வந்ததால் மணமகள் வீட்டார் திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.
 
பீகார் மாநிலம் சாப்ரா பகுதியில் நபர் ஒருவருக்கு திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்றது. சொந்த பந்தங்கள் அனைவரும் திருமண வேலைகளை செய்துகொண்டிருந்தனர்.
 
இதற்கிடையே மணமேடைக்கு புல் போதையுடன் மணமேடைக்கு வந்தார். இதனால் மணமகள் வீட்டார் பேரதிர்ச்சிக்கு ஆளாகினர். போதையில் இருந்த மணமகன் தான் ஒரு குடிகாரன் என உளறினார்.
 
இதனால் உடனடியாக கல்யாணம் நிறுத்தப்பட்டது. மணமகள் வீடார் தாங்கள் எடுத்துவந்த சீதனத்தை எடுத்துக்கொண்டு மண்டபத்தை விட்டு வெளியேறினர்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்