Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேமராவில் சிக்கிய அபூர்வ தங்க புலி! – வைரலான புகைப்படம்

Webdunia
வியாழன், 31 அக்டோபர் 2019 (18:07 IST)
இந்திய காடுகளில் வசிக்கும் அரிதினும் அரிதான தங்க புலி ஒன்றின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

உலகம் முழுவதும் பல்வேறு புலி இனங்கள் வாழ்ந்து வந்தாலும், இந்திய புலிகள்தான் உலக அளவில் பலராலும் மிகவும் கவனிக்கப்பட கூடிய புலிகளாக இருக்கின்றன. இந்நிலையில் வனத்துறை அதிகாரியான பர்வீன் கஸ்வான் சமீபத்தில் ஒரு புலியின் புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார்.

வங்க புலிகளை போல அடர் கருப்பு கோடுகளை கொண்டிராமல் மெல்லிய கருப்பு கோடுகளுடன் தங்க மஞ்சள் நிற ரோமங்களோடு காட்டில் புலி ஒன்று திரிவது கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த புகைப்படத்தை பதிவிட்ட கஸ்வான் “மிகவும் அரிதான் தங்க புலி கேமராவில் சிக்கியிருக்கிறது. சிலர் புலி இனங்களுக்கிடையே அரிதாக நிகழும் கலப்பினால் இதுப்போன்ற புலிகள் உருவாவதாக கூறுகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

தேவையில்லாமல் வதந்தி கிளப்ப வேண்டாம்.. இத்துடன் விட்டுவிடுங்கள்: கவின் காதலி

அடுத்த கட்டுரையில்
Show comments