Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யாராவது வெளிய வந்தா முட்டிப்புடுவேன்! – காவலர்களோடு ரோந்து வரும் ஆடு! #WebViral

Webdunia
சனி, 25 ஏப்ரல் 2020 (11:14 IST)
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மக்கள் தேவையின்றி வெளியே சுற்றுவதை தவிர்க்க ஏற்படுத்தப்பட்ட ரோந்து குழுவில் ஆடு ஒன்று வலம் வருவது வைரலாகி வருகிறது.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. முக்கியமாக மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. ஊரடங்கின்போது மக்கள் தேவையின்றி வெளியே திரிவதை தவிர்க்க மும்பை போலீஸ் ரோந்து குழுவை அமைத்துள்ளனர்.

அந்த ரோந்து குழுவிற்குள் புகுந்து கொண்ட ஆடு ஒன்று குழுவுக்கு நடுவே ஹாயாக ரோந்து செல்லும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகவை பாத்து காப்பியடிக்காதீங்க விஜய்?? மோடி குறித்த பேச்சுக்கு சரத்குமார் அட்வைஸ்!

இனிமேல் பாஜக கூட்டணியில் இருந்து விலக மாட்டேன்.. அமித்ஷாவிடம் உறுதியளித்த பீகார் முதல்வர்..!

பெண்கள் பெயரில் சொத்து வாங்கினால் 1% கட்டணம் குறைவு.. தமிழக அரசு அரசாணை..!

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments