Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யாராவது வெளிய வந்தா முட்டிப்புடுவேன்! – காவலர்களோடு ரோந்து வரும் ஆடு! #WebViral

Webdunia
சனி, 25 ஏப்ரல் 2020 (11:14 IST)
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மக்கள் தேவையின்றி வெளியே சுற்றுவதை தவிர்க்க ஏற்படுத்தப்பட்ட ரோந்து குழுவில் ஆடு ஒன்று வலம் வருவது வைரலாகி வருகிறது.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. முக்கியமாக மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. ஊரடங்கின்போது மக்கள் தேவையின்றி வெளியே திரிவதை தவிர்க்க மும்பை போலீஸ் ரோந்து குழுவை அமைத்துள்ளனர்.

அந்த ரோந்து குழுவிற்குள் புகுந்து கொண்ட ஆடு ஒன்று குழுவுக்கு நடுவே ஹாயாக ரோந்து செல்லும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓலைச்சுவடி படிக்கும் தஞ்சை மணிமாறன்! - மன் கீ பாத்தில் புகழ்ந்து வாழ்த்திய பிரதமர் மோடி!

துணை முதலமைச்சர் பதவி! ஆசைக்காட்டினால் சென்று விடுவேனா? - திருமாவளவன் பரபரப்பு பேச்சு!

நாளை மறுநாள் சபரிமலை ஐயப்பன் கோவில் திறப்பு.. நிறைபுத்தரிசி பூஜை தேதியும் அறிவிப்பு..!

கல்லூரி மாணவர்கள் விடுதியில் 5000 கஞ்சா சாக்லேட்டுக்கள்.. சென்னை அருகே அதிர்ச்சி சம்பவம்..!

பள்ளி மாணவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் குறித்த பாடம்.. எந்தெந்த வகுப்புகளுக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments