Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெங்களூரில் கார் பழுதுபார்க்கும் தொழிற்சாலையில் தீ விபத்து!

Webdunia
வியாழன், 16 பிப்ரவரி 2023 (15:42 IST)
பெங்களூரில் கார் பழுதுபார்க்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 கார்கள் எரிந்து  நாசமடைந்தன.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் முதல்வர் பசுவராஜ் பொம்மை தலைமையிலான பசுவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

இங்கு சர்வதேச விமான கண்காட்சி நடந்து வரும் நிலையில், பெங்களூரில் இன்று கார் பழுதுபார்க்கும் தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று காலையில் இந்தக் கார் பழுதுபார்க்கும் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதில் ரூ.5 கோடி மதிப்பிலான 14 கார்கள் எரிந்து சேதமடைந்தன.

இந்தத் தீ விபத்து குறித்துக் கேள்விப்பட்ட தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 3 மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இவ்விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments