Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொல்கத்தாவில் உள்ள அங்காடியில் திடீர் தீ விபத்து...

Webdunia
வியாழன், 12 ஜனவரி 2023 (15:42 IST)
கொல்கத்தாவில் உள்ள மார்க்கெட்டில் இன்று தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தா மா நிலத்தில் உள்ள மக்கள் கூடும் பிரபல அங்காடியில் இன்று காலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்தக் கடையில் இருந்து தீ அருகில் உள்ள  100க்கும் மேற்பட்ட கடைகளுக்குப் பரவியதால் இதுகுறித்து தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து, பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் காயமடைந்த ஒரு கடையின் உரிமையாளர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தத் திடீர் விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒன்றல்ல இரண்டல்ல 8 ஆண்களை திருமணம் செய்த பெண்.. 1 வருட தேடலுக்கு பின் கைது..!

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிட்டதா? டிரம்ப் அளித்த பதில்..!

’தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு தேசிய விருது: முதலமைச்சர் கடும் கண்டனம்

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments