Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹரியானாவில் வீட்டில் சிலிண்டர் வெடித்து விபத்து... 6 பேர் பலி!

Webdunia
வியாழன், 12 ஜனவரி 2023 (15:34 IST)
ஹரியானா மாநிலத்தில் ஒரு வீட்டில் சிலிண்டர் வெடித்ததில் தம்பதி மற்றும் 4 குழந்தைகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலம் பானிபட் தாலுகா முகாமில் உள்ள ஒரு வீட்டில் இன்று  காலையில் சமையல் செய்யும்போது,. சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில்,  மேற்குவங்கத்தைச் சேர்ந்த கூலி வேலை செய்து வந்த தம்பதியர் மற்றும் 4 குழந்தைகள் என மொத்தம் 6 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் தெரிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் மற்றும் தீயணைப்புத்துறையினர்  விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்கப்பட்டன.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை குடியரசுத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த ஜகதீப் தன்கருக்கு ஓய்வூதியப் பலன்கள் கிடைக்குமா?

தேசிய நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கிய விமானம்.. விமானத்தில் பயணம் செய்தவர்கள் பலி..!

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

அதை இப்போது சொல்ல முடியாது.. ராஜ்ய சபா எம்பி பதவியேற்க இருக்கும் கமல் பேட்டி..!

9.42 லட்சம் சிம் கார்டுகள் முடக்கம்: மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments