Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடகாவில் திடீர் நிலநடுக்கம்: ஒரே வாரத்தில் 2வது முறை என்பதால் மக்கள் அதிர்ச்சி

Webdunia
செவ்வாய், 28 ஜூன் 2022 (13:03 IST)
கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் அம்மாநில மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். 
 
கர்நாடக மாநிலத்தில் உள்ள குடகு மாவட்டத்தில் இன்று லேசான நில அதிர்வு ஏற்பட்டதாகவும் இந்த நில அதிர்வு ரிக்டர் அளவில் 3.5 என பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் தட்சிண கன்னடா மாவட்டத்தில் நில அதிர்வு ஏற்பட்டதாகவும் இந்த பகுதியில் 2.3 என ரிக்டர் அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர்தான் கர்நாடக மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் மக்கள் அச்சத்துடன் இருந்த நிலையில் தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக நில அதிர்வு ஏற்பட்டு உள்ளதால் மக்கள் பெரும் அச்சத்தில் இருப்பதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஸ்சார்ஜ் ஆனார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! ஆனாலும் டாக்டர்கள் சொன்ன அறிவுரை!

12 ஆயிரம் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்! TCS எடுத்த அதிரடி முடிவு! - அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்!

ஆயுள் தண்டனை அல்லது 7 ஆண்டு சிறை தண்டனை.. தேர்வு செய்ய குற்றவாளிக்கு வாய்ப்பு அளித்த நீதிபதி..!

பில்கேட்ஸுக்கு பரிசாக கொடுத்த தூத்துக்குடி முத்து.. பிரதமர் மோடி அளித்த தகவல்..!

துபாய் பியூட்டி பார்லரில் இளம்பெண்ணுக்கு வேலை.. விமான நிலையத்தில் இறங்கியதும் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments