Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடகாவில் திடீர் நிலநடுக்கம்: ஒரே வாரத்தில் 2வது முறை என்பதால் மக்கள் அதிர்ச்சி

Webdunia
செவ்வாய், 28 ஜூன் 2022 (13:03 IST)
கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் அம்மாநில மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். 
 
கர்நாடக மாநிலத்தில் உள்ள குடகு மாவட்டத்தில் இன்று லேசான நில அதிர்வு ஏற்பட்டதாகவும் இந்த நில அதிர்வு ரிக்டர் அளவில் 3.5 என பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் தட்சிண கன்னடா மாவட்டத்தில் நில அதிர்வு ஏற்பட்டதாகவும் இந்த பகுதியில் 2.3 என ரிக்டர் அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர்தான் கர்நாடக மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் மக்கள் அச்சத்துடன் இருந்த நிலையில் தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக நில அதிர்வு ஏற்பட்டு உள்ளதால் மக்கள் பெரும் அச்சத்தில் இருப்பதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!

மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!

பாமக - நாம் தமிழர் போன்ற சிறிய கட்சிகள் எல்லாம் தமிழகத்தில் ஆட்சிக்கு வர ஆசைப்படும்போது காங்கிரஸ் பேரியக்கம் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாதா..? தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை!

திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.! சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் காத்திருப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments