Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாலையில் எச்சில் துப்பிய நபருக்கு வினோத தண்டனை: பலே சம்பவம்

Webdunia
வெள்ளி, 30 ஆகஸ்ட் 2019 (11:24 IST)
சாலையில் எச்சில் துப்பிய நபருக்கு ஒரு வினோத தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் சூரத் நகரில் சாலையில் அசுத்தம் செய்யும் நபர்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறையை சமீபத்தில் நகராட்சி அதிகாரிகள் கொண்டுவந்தனர். பொது வெளிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் சாலையில் எச்சில் துப்புபவர்கள், சிறுநீர் கழிப்பவர்கள் ஆகியோரை கண்டறிந்து அபராதம் வசூலிப்பார்கள்.

இந்நிலையில் பைக்கில் சென்ற நபர் ஒருவர் சாலையில் எச்சில் துப்பியுள்ளார். அவரை வளைத்து பிடித்த அதிகாரிகள், அபராதம் விதித்துள்ளனர். ஆனால் அவரிடம் பணம் இல்லை என கூறியுள்ளார். ஆதலால் அவரை தோப்பு கரணம் போடவிட்டனர் அதிகாரிகள். இதனை ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அத்தை, சித்தி, பெரியம்மாவிடம் தவறாக நடக்க முயற்சி.. கடைசியில் ஏற்பட்ட பரிதாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments