Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காளி மந்திரத்த சொல்லிட்டு தான் களத்துல இறங்குவேன்: கொலையாளி பகீர் வாக்குமூலம்

Webdunia
வெள்ளி, 23 நவம்பர் 2018 (16:02 IST)
ஹரியானாவில் தொடர் கொலை மற்றும் கொள்ளையில் ஈடுபட்டு போலீஸாரிடம் பிடிபட்ட கொள்ளையன் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளான்.
ஹரியானாவில் பல்வேறு பகுதிகளில் தொடர் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வந்தது. கொலையாளியை பிடிக்க போலீஸார் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.
 
இந்நிலையில் போலீஸார் தொடர் கொலை செய்த ஒரு வாலிபரை கைது செய்தனர். அவனிடம் விசாரித்ததில் பல திடுக்கிடும் உண்மைகள் அம்பலமானது. அவன் இதுவரை 500க்கும் மேற்பட்ட கொள்ளைகளில் ஈடுபட்டுள்ளான். மேலும் 7 பேரை கொன்றுள்ளானாம்.
 
ஒவ்வொரு முறை கொலை செய்வதற்கு முன்னர் காளில் கோவிலுக்கு சென்று 108 முறை காளி மந்திரத்தை உச்சரிப்பானாம். பின்னர் தான் எல்லா வேலைகளையும் செய்வேன் என கூறியுள்ளான். இதனைக் கேட்ட போலீஸார் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். தொடர்ச்சியாக அவனிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜக கூட்டணி வேணும்! அன்புமணியும், சௌமியாவும் கதறி அழுதார்கள்! - ராமதாஸ் சொன்ன சம்பவம்!

அரசியலில் நம்பிக்கை முக்கியம்.. சொன்ன வார்த்தையை காப்பாற்ற வேண்டும்: பிரேமலதா

மாணவர்களுக்கு தங்க காசு, வைர மோதிரம்.. கோலாகலமாக நாளை விஜய் விழா..!

திமுக எதிர்க்கட்சியாக கூட வராது: பிரபல அரசியல் விமர்சகர் கணிப்பு..!

விஜய் செல்லும் இடத்திற்கு முன்கூட்டியே செல்லும் திமுக.. அவ்வளவு பயமா?

அடுத்த கட்டுரையில்
Show comments