Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'சொந்த ஊருக்கே’ ஒண்ணும் செய்யாத டி.டி.வி.தினகரன் ! வருத்தெடுக்கும் நெட்டிஷன்ஸ்

Webdunia
வெள்ளி, 23 நவம்பர் 2018 (16:01 IST)
கஜா புயலால் பாதித்த காவிரி டெல்டா பகுதி மக்களுக்கு தமிழ்நாட்டிலுள்ள சிறியோர் முதல் பெரியோர் வரை பலரும் தம்மால் ஆன உதவிகளை செய்து வருகின்றனர்.
இதுவரை திமுக,தேமுதிக, போன்ற கட்சிகள் மற்றும் நடிகர்கள் விஜய், கமல்ஹாசன் ,போன்றோர் பல லட்சம் நிவாரணத்தொகை கொடுத்து மக்களுக்கு உதவி உள்ளனர்.
 
இந்நிலையில் மன்னார் குடியை சேர்ந்த டிடிவி தினகரன் தமிழ் நாட்டில் எது எதுக்கோ குரல் கொடுத்து வந்தவர் தற்போது  தன் சொந்த ஊருக்கே இதுவரை எந்த உதவியும் செய்யவில்லை என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் வருத்தெடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments