Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'சொந்த ஊருக்கே’ ஒண்ணும் செய்யாத டி.டி.வி.தினகரன் ! வருத்தெடுக்கும் நெட்டிஷன்ஸ்

Webdunia
வெள்ளி, 23 நவம்பர் 2018 (16:01 IST)
கஜா புயலால் பாதித்த காவிரி டெல்டா பகுதி மக்களுக்கு தமிழ்நாட்டிலுள்ள சிறியோர் முதல் பெரியோர் வரை பலரும் தம்மால் ஆன உதவிகளை செய்து வருகின்றனர்.
இதுவரை திமுக,தேமுதிக, போன்ற கட்சிகள் மற்றும் நடிகர்கள் விஜய், கமல்ஹாசன் ,போன்றோர் பல லட்சம் நிவாரணத்தொகை கொடுத்து மக்களுக்கு உதவி உள்ளனர்.
 
இந்நிலையில் மன்னார் குடியை சேர்ந்த டிடிவி தினகரன் தமிழ் நாட்டில் எது எதுக்கோ குரல் கொடுத்து வந்தவர் தற்போது  தன் சொந்த ஊருக்கே இதுவரை எந்த உதவியும் செய்யவில்லை என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் வருத்தெடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாணவர் வேடத்தில் 14 நாட்கள் சட்டவிரோத தங்கிய நபர் கைது! ஐஐடி மும்பையில் அதிர்ச்சி:

மருமகளை மாமனார் பாலியல் பலாத்காரம் செய்து கொலை.. மாமியாரும் உடந்தை.. கொலை வழக்கில் திடீர் திருப்பம்..

அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு நோபல் பரிசு..பரிந்துரையை வாபஸ் பெற்ற மெரெஷ்கோ..!

ஹிரோஷிமா, நாகசாகி போல் ஒரு தாக்குதல்: ஈரான் மீதான தாக்குதல் குறித்து டிரம்ப் சர்ச்சை பேச்சு..!

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இனி 2 முறை பொதுத்தேர்வு! - சிபிஎஸ்இ நிர்வாகம் முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments