Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐஸ்கிரீமால் பரிதாபமாக உயிரிழந்த குழந்தை

Webdunia
செவ்வாய், 25 செப்டம்பர் 2018 (12:38 IST)
குழந்தை ஒன்று ஐஸ்கிரீம் சாப்பிட்டதால் மயக்கமடித்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐஸ்கிரீமை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது என்னவென்றால் அது ஐஸ்கிரீமாக தான் இருக்கும்.
 
அப்படி இருக்கும் வேலைகளில் பல இடங்களில் சுகாதாரமற்ற முறையில் ஐஸ்கிரீமை தயாரிக்கின்றனர். இதனால் இன்று ஒரு குழந்தை பரிதாபமாக உயிரிழந்திருக்கிறது.
இனியாவது மக்கள் இந்த மாதிரி சுகாதாரமற்ற ஐஸ்கிரீம்களை சாப்பிடாமல் இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments