Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிணற்றில் விழுந்த பூனை: மீட்க முயன்ற 5 பேர் பலி

SInoj
புதன், 10 ஏப்ரல் 2024 (21:16 IST)
கிணற்றிற்குள் விழுந்த பூனையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட 5 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள வக்கடி என்ற கிராமத்தில் பாழடைந்த கிணற்றிற்குள் விழுந்த ஒரு பூனையைக் காப்பாற்ற வேண்டி, கிணற்றிற்குள் 5 பேர் குதித்துள்ளனர்.
 
இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
 
கிணற்றில்  விழுந்த பூனையை மீட்க இடுப்பில் கயிற்றைக் கட்டிக் கொண்டு இறங்கிய 6வடு நபர் போலீசாரால் மீட்க்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
 
மேலும், பாழடைந்த கிணறு விலங்குகளில் கழிவுகளை சேமித்து பயோகேஸ் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டது என போலீசார் குறினர். இதுகுறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments