Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிணற்றில் விழுந்த பூனை: மீட்க முயன்ற 5 பேர் பலி

SInoj
புதன், 10 ஏப்ரல் 2024 (21:16 IST)
கிணற்றிற்குள் விழுந்த பூனையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட 5 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள வக்கடி என்ற கிராமத்தில் பாழடைந்த கிணற்றிற்குள் விழுந்த ஒரு பூனையைக் காப்பாற்ற வேண்டி, கிணற்றிற்குள் 5 பேர் குதித்துள்ளனர்.
 
இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
 
கிணற்றில்  விழுந்த பூனையை மீட்க இடுப்பில் கயிற்றைக் கட்டிக் கொண்டு இறங்கிய 6வடு நபர் போலீசாரால் மீட்க்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
 
மேலும், பாழடைந்த கிணறு விலங்குகளில் கழிவுகளை சேமித்து பயோகேஸ் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டது என போலீசார் குறினர். இதுகுறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

65 வயது பெற்ற தாயை இருமுறை பாலியல் பலாத்காரம் செய்த மகன்.. தகாத உறவுக்கு தண்டனை என விளக்கம்..!

ராகுல் காந்தியின் ‘வாக்காளர் உரிமை’ யாத்திரை இன்று தொடக்கம்.. தேர்தல் ஆணையத்தை சந்திக்க மறுப்பு..!

தீபாவளி விடுமுறை ரயில் முன்பதிவு இன்று தொடக்கம்.. 20% தள்ளுபடி கட்டணம்..!

டீக்கடைக்கு ஏமாற்றி அழைத்து செல்லப்பட்ட இளம்பெண்.. 10 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம்.. அனைவரும் கைது..!

ஏஐ வீடியோ மூலம் மக்களை தவறாக வழிநடத்துகிறது காங்கிரஸ்: தேர்தல் ஆணையம் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments