Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாக்குமூலம் பெறும் போது ஆடையை கழற்ற சொன்ன மாஜிஸ்திரேட்: வழக்குப்பதிவு செய்த போலீஸ்..!

Siva
புதன், 3 ஏப்ரல் 2024 (16:55 IST)
பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரிடம் மாஜிஸ்திரேட் வாக்குமூலம் பெறும்போது அநாகரீகமாக நடந்து கொண்டதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த மாதம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பட்டியல் இன பெண் காவல்துறையில்  புகார் அளித்த நிலையில் இந்த புகார் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது

அப்போது அந்த பெண்ணிடம் வாக்குமூலம் வாங்கும்போது மாஜிஸ்திரேட்  ஆடையை கழட்ட கூறியதாகவும் காயங்களை பார்க்க வேண்டும் என்றால் ஆடையை கழற்றி தான் ஆக வேண்டும் என்று அநாகரிகமாக நடந்து கொண்டதாகவும் தெரிகிறது

இதையடுத்து அந்த பெண் மாஜிஸ்திரேட் மீது காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ள நிலையில் எஸ்சி எஸ்டி வன்கொடுமை பிரிவின் கீழ் மாஜிஸ்திரேட் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைப்பு! ராகுல்காந்தி வேண்டுகோள்!

தெருநாய்கள் தொல்லை தாங்கல.. ஏதாவது பண்ணுங்க! - மேயர் பிரியாவுக்கு கார்த்திக் சிதம்பரம் கடிதம்!

சிக்கன் எலும்பு தொண்டையில் சிக்கி வாலிபர் உயிரிழப்பு.. வாழப்பாடி அருகே சோகம்..!

கோடை வெப்பத்தை தணிக்க பாராசிட்டமால் போடக்கூடாது: சுகாதாரத்துறை எச்சரிக்கை..!

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைப்பு: தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்