சீனாவுடன் தொடர்புடைய கடன், சூதாட்ட செயலிகளை முடக்கம்: இந்திய அரசு நடவடிக்கை

Webdunia
ஞாயிறு, 5 பிப்ரவரி 2023 (13:09 IST)
சீனாவுடன் தொடர்புடைய கடன் செயலிகள் மற்றும் சூதாட்ட செயலிகளை முடக்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
சீனாவுடன் தொடர்புடைய 138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் செயலிகளை முடக்குவதற்காக இந்திய அரசு முடிவு செய்துள்ளது. 
 
இந்த கடன் செயலிகள் இந்தியர்களை பணிக்கு அமைத்து கடன் வழங்கி அதன் பின்பு 3000 சதவீதம் அளவுக்கு வட்டி விதித்து பணம் வாங்கி துன்புறுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இது குறித்து பல மாநிலங்களில் வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில் இந்த செயலிகளை முடக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப் நிறுத்தியதாக கூறப்பட்ட இஸ்ரேல் - பாலஸ்தீன போர் மீண்டும் வெடித்தது.. 100 பேர் பலி..!

யாருடன் கூட்டணி.. தவெக நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல் குமார் முக்கிய தகவல்..!

அமலாக்கத் துறை கூறிய நகராட்சி பணி நியமன ஊழல் குற்றச்சாட்டு: அமைச்சர் கே.என். நேரு மறுப்பு

காற்றில் தொடங்கி கழிவறை வரை ஊழல்.. திமுக அரசை விமர்சனம் செய்த நயினார் நாகேந்திரன்

வாக்குகளுக்காக மோடி நடனமாடவும் தயங்க மாட்டார்: ராகுல் காந்தி விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments