Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய இணையமைச்சர் மீது வழக்குப்பதிவு.. கேரள குண்டுவெடிப்பு குறித்து சர்ச்சை கருத்து..!

Webdunia
செவ்வாய், 31 அக்டோபர் 2023 (10:13 IST)
கேரள குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த மத்திய இணையமைச்சர் ராஜூ சந்திரசேகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. 
 
மத்திய இணையமைச்சர் ராஜூ சந்திரசேகர் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கொச்சி மாநகர போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 
குண்டு வெடிப்பு தொடர்பாக காங்கிரஸ், சிபிஎம் கட்சிகளை, சமூக வலைதளத்தில் மத்திய இணையமைச்சர் ராஜூ சந்திரசேகர் கடுமையாக விமர்சித்து பதிவு செய்திருந்தார். இதனால் அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு முந்தைய தினம், டொமினிக் தொலைபேசியில் யாருடனோ பேசியதாக அவரது மனைவி வாக்குமூலம் கொடுத்ததாகவும், யாருடன் பேசுகிறீர்கள் என கேட்டதற்கு, டொமினிக் கோபப்பட்டதாகவும் அவரது மனைவி வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிராகிருதம் உள்ளிட்ட 5 மொழிகளுக்கு செம்மொழி அங்கீகாரம்! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

தமிழிசை சௌந்தரராஜன்பொறுப்பு துணைநிலை ஆளுநராக இருந்த 3 ஆண்டுகளில் ரூ. 2 கோடியே 99 லட்சம் செலவிட்டுள்ளார்!

ரவுடியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸ்.. திண்டுக்கல்லில் பரபரப்பு..!

அங்கன்வாடி மையத்தில் தேசியக் கொடி மற்றும் தேசிய தலைவர்கள்'பழங்கள் பெயர்களில் பிழைகள்- பொதுமக்கள் அதிர்ச்சி!

சென்னை மெட்ரோ பணிகளுக்காக தானியங்கி அரைக்கும் இயந்திரம்: ஒப்பந்தம் கையெழுத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments