வட்டி கட்டாததால் பெண்ணை தாக்கி, சிறுநீர் குடிக்க வைத்த கொடூரர்கள்:

Webdunia
திங்கள், 25 செப்டம்பர் 2023 (17:35 IST)
பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஸ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள பாட்னா மாவட்டத்தில் ரூ.900 கடனுக்கு ரூ.1500 வட்டி கட்டத் தவறியதால் பட்டியலின பெண்ணை தாக்கி சிறு நீர் குடிக்க வைத்த சம்பவம் நடந்துள்ளது.

ரூ.1500 வட்டி கட்ட தவறியதால் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கடந்த 23 ஆம் தேதி இரவு காவல் நிலையத்திற்கு நேரில் வந்து எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளானர்.

இந்தச் சம்பவத்தில்  தலையில் காயமடைந்த பெண் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் மீது தாக்குதல் நடத்திய 6 பேரும் தலைமறைவாக  உள்ளதாக போலீஸார் தரப்பில் தெரிவித்துள்ளனர். அவர்களை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'பாகிஸ்தான் ராணுவ டாங்கிகளை கைப்பற்றியதா ஆப்கானிஸ்தான்.. வைரல் வீடியோவால் பரபரப்பு..!

திடீரென முடங்கிய ஐஆர்சிடிசி இணையதளம்.. தட்கல் டிக்கெட் எடுக்க முடியாமல் பயணிகள் தவிப்பு..!

மதுரை மேயர் இந்திராணியின் ராஜினாமா ஏற்பு: 5 நிமிடங்களில் முடிந்த பரபரப்பு!

மகனின் உயிரை காப்பாற்ற சிறுநீரக தானம் அளித்த 72 வயது தாய்.. நெகிழ்ச்சியான சம்பவம்..!

ரஷ்ய போரில் உயிரிழந்த கேரள இளைஞர்.. 10 மாதம் ஆகியும் சடலமும் வரவில்லை, இறப்பு சான்றிதழும் கிடைக்கவில்லை..

அடுத்த கட்டுரையில்
Show comments