Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் கண்டுபிடிக்கப்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு: அதிர்ச்சி தகவல்

Webdunia
வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (07:15 IST)
டெல்லியில் கண்டுபிடிக்கப்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு: அதிர்ச்சி தகவல்
டெல்லியில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்க செய்யப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
டெல்லியில் உள்ள பழைய சீமாபுரி என்ற பகுதியில் 3 கிலோ எடை கொண்ட வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப் பட்டது. இதனையடுத்து அந்த வெடிகுண்டு நிபுணர்கள் செயலிழக்கச் செய்தனர்
 
கடந்த ஜனவரி மாதம் காசிப்பூர் மார்க்கெட்டில் வெடித்து வெடிகுண்டுக்கு நிகரானது இந்த வெடிகுண்டு என்றும் இந்த வெடிகுண்டு வெடித்து இருந்தால் மிகப் பெரிய சேதம் ஏற்பட்டிருக்கும் என்றும் வெடிகுண்டு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்
 
இந்த நிலையில் இந்த வெடிகுண்டை வைத்தவர்கள் உத்தரபிரதேசம் - டெல்லி எல்லைகள் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து போலீசார் அந்த பகுதியில் தீவிர வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் டெல்லி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவுக்கு தனி விண்வெளி நிலையம்.. நேரா குவாண்டம் ஜம்ப்தான்! - பிரதமர் மோடி அதிரடி!

சேலத்தில் பிறந்து 9 நாள் ஆன குழந்தை ரூ.1.20 லட்சத்திற்கு விற்பனை.. பெற்றோர் மீது வழக்கு..!

தமன்னாவுக்கு ரூ.6.20 கோடி சம்பளம் கொடுத்த கர்நாடக அரசு! பாஜக எம்.எல்.ஏ கேள்விக்கு பதில்!

பிரதமராகவே இருந்தாலும் சட்டம் ஒன்றுதான்! - பிடிவாதமாய் பிரதமர் மோடி செய்த காரியம்!

தூங்கி கொண்டிருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. சென்னை பெண்கள் விடுதியில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments