Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செருப்பு மாலை அணிவித்த நபர்: செம கடுப்பான பாஜக எம்.எல்.ஏ

Webdunia
புதன், 21 நவம்பர் 2018 (08:48 IST)
மத்திரபிரதேசத்தில் பாஜக எம்.எல்.ஏவுக்கு வாலிபர் ஒருவர் செருப்பு மாலை அணிவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திரபிரதேசத்தில் மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நகடா கச்சாட் பகுதியில் பாஜக எம்.எல்.ஏவும் வேட்பாளருமான திலிப் ஷெகாவத் மக்களிடையே வாக்கு சேகரிக்க சென்றார்.
 
அப்போது வாலிபர் ஒருவர் மாலை அணிவிக்க வந்தபோது பூமாலை என நினைத்து தலைகுனிந்தார் எம்.எல்.ஏ. ஆனால் அந்த நபர் அணிவித்தது செருப்பு மாலை. இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த திலீப், அந்த மாலையை தூக்கி எறிந்தார். இதனால் அங்கி பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று தவெகவில் இணைந்த அதிகாரி தான் விஜய் வீட்டில் ரெய்டு செய்தவரா? அவரே அளித்த விளக்கம்..!

2 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 11 மாவட்டங்களில் கனமழை.. வானிலை எச்சரிக்கை..!

சவுதி வருவதற்கு இந்தியர்களுக்கு தடை? பாகிஸ்தானுக்கு அனுமதியா? - போர்தான் காரணமா?

பாலியல் "SIR"-களை எப்போது கண்ட்ரோல் செய்யப் போகிறீர்கள்? முதல்வருக்கு ஈபிஎஸ் கேள்வி

தவெகவில் இணைந்த முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி.. முதல் நாளே வழங்கப்பட்ட முக்கிய பதவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments