Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செருப்பு மாலை அணிவித்த நபர்: செம கடுப்பான பாஜக எம்.எல்.ஏ

Webdunia
புதன், 21 நவம்பர் 2018 (08:48 IST)
மத்திரபிரதேசத்தில் பாஜக எம்.எல்.ஏவுக்கு வாலிபர் ஒருவர் செருப்பு மாலை அணிவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திரபிரதேசத்தில் மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நகடா கச்சாட் பகுதியில் பாஜக எம்.எல்.ஏவும் வேட்பாளருமான திலிப் ஷெகாவத் மக்களிடையே வாக்கு சேகரிக்க சென்றார்.
 
அப்போது வாலிபர் ஒருவர் மாலை அணிவிக்க வந்தபோது பூமாலை என நினைத்து தலைகுனிந்தார் எம்.எல்.ஏ. ஆனால் அந்த நபர் அணிவித்தது செருப்பு மாலை. இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த திலீப், அந்த மாலையை தூக்கி எறிந்தார். இதனால் அங்கி பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments