ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன்!

Webdunia
செவ்வாய், 6 டிசம்பர் 2022 (23:30 IST)
மத்திய பிரதேச மாநிலம் பீட்டல் மாவட்டம் மாண்டவி என்ற கிராமத்தில் 5 வயது சிறுவன் ஆழ்துளை தவறி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மா நிலம் பீட்டர் மாவட்டம் மாண்டவி என்ற கிராமத்தில் தன் வீட்டில் அருகில்  5 வயது சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்பகுதியில் சரியாக மூடப்படாமல் இருந்த ஒரு ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார்.  இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்தோர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சிறுவனை மீட்க முயற்சித்தனர். ஆனால், சிறுவன் 55 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்டார்.

எனவே, பேரிடர் மீட்புப் படையினர் அங்கு விரைந்து வந்து  சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்.. ஆறு மாதங்களுக்குள் முதற்கட்ட குற்றப்பத்திரிகை..!

பங்குச்சந்தை வீழ்ச்சியிலும் தொடர்ந்து உயரும் வங்கி பங்குகள்! - அந்த அறிவிப்புதான் காரணமா?

எடப்பாடி முதல்வர் வேட்பாளர் இல்லையென்றால் பரிசீலனை செய்யலாம்: டிடிவி தினகரன்

காதலனின் மனைவிக்கு ஜீவனாம்சமாக ரூ.3.7 கோடி கொடுத்த பெண்.. அதன்பின் நிகழ்ந்த ட்விஸ்ட்..!

மழை பெய்தால் 18 சதவீதம் GST வரி?! பில் போட்ட Food Delivery நிறுவனங்கள்! - அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments