Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
பட்ஜெட் 2021
சட்டசபை தேர்தல் - 2021
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
17 வயது சிறுவன் அரியவகை நோயினால் பாதிப்பு
Webdunia
புதன், 23 நவம்பர் 2022 (21:33 IST)
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் லலித். இவர் அங்குள்ள பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர், WereWolf Syndrome- என்ற அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதால், லலித்தின் உடல் முழுவதும் அதிகப்படியான முடிகள் வளர்ந்துள்ளது.
இதனால், அவருடன் படிக்கும் சிறுவர்கள் அவரை கிண்டல் செய்து வருகின்றனர். அதே சமயம் அவருடன் பழகவும் அச்சப்படுகின்றனர்.
அவரது தந்தை ஒரு விவசாயி, பிறக்கும் போதியே இந்த அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்ட அவர் போன்று உலகில் 50 பேர் மட்டுமே உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
Edited by Sinoj
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
மனைவியை வெட்டிக் காட்டில் புதைத்த கணவன்!
குடிபோதையில் பெண்கள் அட்டூழியம்....போலீஸார் வழக்குப் பதிவு!
பள்ளியில் மதுவிருந்து பார்ட்டி வைத்த ஆசிரியர் பணியிடை நீக்கம்
பட்டியல் இனத்தைச் சேர்ந்த பெண் தீ வைத்து எரித்துக் கொலை
கடும் குளிர்: கடவுளுக்கு போர்வை போர்த்திய மக்கள்!
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி
அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!
மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.
வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.
அடுத்த கட்டுரையில்
10% இடஒதுக்கீடு: உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனு தாக்கல்
Show comments