Webdunia - Bharat's app for daily news and videos

Install App

17 வயது சிறுவன் அரியவகை நோயினால் பாதிப்பு

Webdunia
புதன், 23 நவம்பர் 2022 (21:33 IST)
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன்  அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் லலித்.  இவர் அங்குள்ள பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர், WereWolf Syndrome- என்ற அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதால், லலித்தின் உடல் முழுவதும் அதிகப்படியான முடிகள் வளர்ந்துள்ளது.

இதனால், அவருடன் படிக்கும் சிறுவர்கள் அவரை கிண்டல் செய்து வருகின்றனர். அதே சமயம் அவருடன் பழகவும் அச்சப்படுகின்றனர்.

அவரது தந்தை ஒரு விவசாயி, பிறக்கும் போதியே இந்த அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்ட அவர் போன்று உலகில் 50 பேர் மட்டுமே உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments