Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10% இடஒதுக்கீடு: உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனு தாக்கல்

Webdunia
புதன், 23 நவம்பர் 2022 (18:22 IST)
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர்களுக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதை அடுத்து இந்த தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி ஜெயா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் இந்த மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மறுஆய்வு மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என்று தெரிகிறது 
 
ஏற்கனவே தமிழகத்தில் உள்ள பல கட்சிகள் இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் காங்கிரஸ் கட்சி தற்போது களத்தில் இறங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 கேடுகெட்ட தேர்தலா இருக்கும்.. திமுக-பாஜக இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை: மணி

கன்னடம் குறித்து கமல்ஹாசன் பேசியது சரிதான்: சீமான் ஆதரவு

2 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் கொரோனாவால் ஒருவர் பலி: அதிர்ச்சி தகவல்..!

440 ஆண்டுகளுக்கு முன் இறந்தவரின் சமாதி.. திடீரென பக்தர்கள் கூட்டம் வந்ததால் பரபரப்பு..!

இன்ஸ்டாவில் பிரபலம்.. ரூ.1.35 கோடிக்கு சொத்து..! டிஸ்மிஸ் செய்யப்பட்ட பெண் காவல்துறை அதிகாரி..

அடுத்த கட்டுரையில்
Show comments