Webdunia - Bharat's app for daily news and videos

Install App

12 வயது பள்ளி மாணவன் மாரடைப்பால் மரணம்

Webdunia
திங்கள், 9 ஜனவரி 2023 (17:46 IST)
கர்நாடக மாநிலத்தில், மாரடைப்பால் 12 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் கூடுமங்களூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த மஞ்சாச்சாரியின் மகன் கீர்த்தனன்  அங்குள்ள பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த சனிக்கிழமை அவர் பள்ளி முடிந்து தன் வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர், தன் பெற்றோரிடம் தனக்கு நெஞ்சி வலிப்பதாக கூறியுள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை இரவில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் முன் அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

பள்ளியில் படித்து வந்த சிறுவன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments