Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பைஜூஸ் நிறுவனத்திற்கு ரூ.9000 கோடி நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கத்துறை

Webdunia
செவ்வாய், 21 நவம்பர் 2023 (16:07 IST)
பைஜூஸ்  நிறுவனத்திற்கு  ரூ.9000 கோடி நோட்டீஸ் அனுப்பியுள்ளது அமலாக்கத்துறை.

கடந்த 2011 -2012 ஆம் ஆண்டு பைஜூ ரவீந்திரன், திவ்யா கூகுல்நாத் ஆகியோரால் உருவாக்கப்பட்ட செயலி பைஜூஸ். இது இந்தியாவில் மாணவர்கள், கல்லூரி மாணவர்களை தேர்வுக்கு தயாராகும் பொருட்டு பிரத்யேக ஆசிரியர்களை கொண்டு தயார்படுத்தும் செயலியாக அறியப்படுகிறது.

இந்த நிலையில் 2011 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டுவரை சுமார் 28 ஆயிரம் கோடி ரூபாய் நேரடி முதலீட்டை வெளி நாட்டு நிதி சட்டத்தை மீறி பெற்றதாக பைஜூஸ் நிறுவனத்திற்கு அமலாக்கத்துறை  ரூ.9 ஆயிரம் கோடி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments