Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பைஜூஸ் நிறுவனத்திற்கு ரூ.9000 கோடி நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கத்துறை

Webdunia
செவ்வாய், 21 நவம்பர் 2023 (16:07 IST)
பைஜூஸ்  நிறுவனத்திற்கு  ரூ.9000 கோடி நோட்டீஸ் அனுப்பியுள்ளது அமலாக்கத்துறை.

கடந்த 2011 -2012 ஆம் ஆண்டு பைஜூ ரவீந்திரன், திவ்யா கூகுல்நாத் ஆகியோரால் உருவாக்கப்பட்ட செயலி பைஜூஸ். இது இந்தியாவில் மாணவர்கள், கல்லூரி மாணவர்களை தேர்வுக்கு தயாராகும் பொருட்டு பிரத்யேக ஆசிரியர்களை கொண்டு தயார்படுத்தும் செயலியாக அறியப்படுகிறது.

இந்த நிலையில் 2011 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டுவரை சுமார் 28 ஆயிரம் கோடி ரூபாய் நேரடி முதலீட்டை வெளி நாட்டு நிதி சட்டத்தை மீறி பெற்றதாக பைஜூஸ் நிறுவனத்திற்கு அமலாக்கத்துறை  ரூ.9 ஆயிரம் கோடி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பங்குச்சந்தை தொடர் ஏற்றம்.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம் என்ன?

சிறிய அளவில் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம் என்ன?

அம்மன் கோயில்களுக்கு கட்டணமின்றி ஆன்மிகப் பயணம்: இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு..!

கவிதாவின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி! நீதிமன்றக் காவலில் சிறையிலடைப்பு

காதலித்து ஏமாற்றிய காதலன்.. பிறப்புறப்பை வெட்டி பழிதீர்த்த டாக்டர் காதலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments