Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அக்டோபரில் வங்கிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை - ரிசர்வ் வங்கி அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 30 செப்டம்பர் 2022 (14:02 IST)
அக்டோபர் மாதத்தில் மட்டும் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளுக்கு  9 நாட்கள் விடுமுறை என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

அக்டோபர் மாதத்தில்  தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர்  மாதம் நாளை தொடங்கவுள்ளது. அக்டோபர் மாதம்தான்  சரஸ்வதி பூஜை, விஜயதசமி, தீபாவளி என பல பண்டிகள் வரும்.  ஏற்கனவே, ஒவ்வொரு மாதமும், அனைத்து ஞாயிற்றுக்கிழமைககளும், 2 வது மற்றும் 4 வது சனிக்கிழமைகளின் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

இந்த நிலையில், அக்டோபரில் விடுமுறை தினங்கள் பற்றி மக்கள் அறிந்துகொள்ளும் பொருட்டு ரிசர்வ் வங்கி ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி,

அக்டோபர் 2- காந்தி ஜெயந்தி
அக்டியோஅபர் 4 – ஆயுதபூஜை
அக்டோபர்- 5- விஜயதசமி
அக்டோபர்-8- 2வது சனிக்கிழமை
அக்டோபர்-9 – மிலாடி  நபி
அக்டோபர் -22  4 வது சனிக்கிழமை
அக்டோபர்-24- தீபாவளி
அக்டோபர் 30 – ஞாயிற்றுக்கிழமை  
எனவே மக்கள் முன் கூட்டியே திட்டமிட்டுக் கொள்வது நல்லது என்று அறிவுறுத்தப்படுகிறது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments