Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்டா ப்ளஸ் கொரோனா குறித்து அரசு புதிய தகவல்

Webdunia
புதன், 11 ஆகஸ்ட் 2021 (11:22 IST)
கொரோனா வைரஸின் டெல்டா ப்ளஸ் திரிபின் 86 மாதிரிகள் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளன என்று தகவல். 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.
 
இந்நிலையில், கொரோனா வைரஸின் டெல்டா ப்ளஸ் திரிபின் 86 மாதிரிகள் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளன. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 34, மத்தியப்பிரதேசத்தில் 11 மற்றும் தமிழ்நாட்டில் 10 மாதிரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் இதனால் இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை திடீர் பாதிப்பு.. என்ன காரணம்?

ஜாமீனில் வெளிவந்த மகா விஷ்ணு.. சிறைவாசலில் ஆதரவாளர்களுக்கு ஆசி..!

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டிற்கான பந்தகால் நடும் விழாவே மாநாடு போல் அமைந்துள்ளதாக கட்சி நிர்வாகிகள் மகிழ்ச்சி!

மோசடி வழக்கில் கைதானவர் தவெக நிர்வாகியா? சில நிமிடங்களில் அளிக்கப்பட்ட விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments