Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்டா ப்ளஸ் கொரோனா குறித்து அரசு புதிய தகவல்

Webdunia
புதன், 11 ஆகஸ்ட் 2021 (11:22 IST)
கொரோனா வைரஸின் டெல்டா ப்ளஸ் திரிபின் 86 மாதிரிகள் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளன என்று தகவல். 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.
 
இந்நிலையில், கொரோனா வைரஸின் டெல்டா ப்ளஸ் திரிபின் 86 மாதிரிகள் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளன. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 34, மத்தியப்பிரதேசத்தில் 11 மற்றும் தமிழ்நாட்டில் 10 மாதிரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் இதனால் இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கு: நடிகர் ஸ்ரீகாந்த் கைது..!

திடீரென டெல்லி கிளம்பிய நயினார் நாகேந்திரன்.. அமித்ஷாவிடம் இருந்து அவசர அழைப்பா?

பிரதமர் மோடி இந்தியாவின் சொத்து: சசி தரூர் புகழாரம்! காங்கிரஸ் கட்சியில் சலசலப்பு..!

சொந்த தொகுதியான சேப்பாக்கம் வருகை தந்த உதயநிதி.. வழக்கம் போல் துணிகளால் மறைப்பு..!

பிரியங்கா காந்தியின் இமேஜை உயர்த்திய இடைத்தேர்தல் முடிவு.. 8 மாத உழைப்புக்கு கிடைத்த வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments