Webdunia - Bharat's app for daily news and videos

Install App

8 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி. சி-35

Webdunia
திங்கள், 26 செப்டம்பர் 2016 (10:48 IST)
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் 8 செயற்கைகோள்கள் உடைய பி.எஸ்.எல்.வி. சி-35 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. 


 

 
இஸ்ரோ, சென்னையை அடுத்துள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி–35 ராக்கெட் மூலம் 8 செயற்கைகோள்களை இன்று காலை விண்ணில் செலுத்தியது.
 
இந்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அகடமிக் நிறுவனங்களை சேர்ந்த 2 செயற்கைகோள்கள், அல்ஜீரியா, கனடா, அமெரிக்க நாட்டை சேர்ந்த செயற்கைகோள்களும் இவற்றில் அடங்கும்.
 
கடல் மற்றும் வானிலையை துல்லியமாக கண்டறிய இந்த செயற்கைகோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்படுகிறது. இந்த செயற்கைகோள்களின் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் ஆகும். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு ஊழியர்கள் அரை மணி நேரம் தாமதமாக வரலாம்: அரசே கொடுத்த அனுமதி..!

திரும்ப பெறப்பட்ட டிஎஸ்பி வாகனம்.. நடந்தே அலுவலகம் வந்த வீடியோ வைரல்..!

நீட் தேர்வில் தோல்வி.. பொறியியல் படித்த மாணவி.. இன்று ரூ.72 லட்சத்தில் வேலை..!

தவெக கொடி விவகார வழக்கு: விஜய் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

பரோலில் வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கைதி மீது துப்பாக்கி சூடு.. அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments