Webdunia - Bharat's app for daily news and videos

Install App

8 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி. சி-35

Webdunia
திங்கள், 26 செப்டம்பர் 2016 (10:48 IST)
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் 8 செயற்கைகோள்கள் உடைய பி.எஸ்.எல்.வி. சி-35 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. 


 

 
இஸ்ரோ, சென்னையை அடுத்துள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி–35 ராக்கெட் மூலம் 8 செயற்கைகோள்களை இன்று காலை விண்ணில் செலுத்தியது.
 
இந்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அகடமிக் நிறுவனங்களை சேர்ந்த 2 செயற்கைகோள்கள், அல்ஜீரியா, கனடா, அமெரிக்க நாட்டை சேர்ந்த செயற்கைகோள்களும் இவற்றில் அடங்கும்.
 
கடல் மற்றும் வானிலையை துல்லியமாக கண்டறிய இந்த செயற்கைகோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்படுகிறது. இந்த செயற்கைகோள்களின் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் ஆகும். 

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments