Webdunia - Bharat's app for daily news and videos

Install App

8 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி. சி-35

Webdunia
திங்கள், 26 செப்டம்பர் 2016 (10:48 IST)
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் 8 செயற்கைகோள்கள் உடைய பி.எஸ்.எல்.வி. சி-35 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. 


 

 
இஸ்ரோ, சென்னையை அடுத்துள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி–35 ராக்கெட் மூலம் 8 செயற்கைகோள்களை இன்று காலை விண்ணில் செலுத்தியது.
 
இந்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அகடமிக் நிறுவனங்களை சேர்ந்த 2 செயற்கைகோள்கள், அல்ஜீரியா, கனடா, அமெரிக்க நாட்டை சேர்ந்த செயற்கைகோள்களும் இவற்றில் அடங்கும்.
 
கடல் மற்றும் வானிலையை துல்லியமாக கண்டறிய இந்த செயற்கைகோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்படுகிறது. இந்த செயற்கைகோள்களின் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் ஆகும். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிணற்றில் விழுந்த 64 வயது கணவரை தன்னந்தனியாக காப்பாற்றிய 56 வயது மனைவி..!

கிளாம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் கைது..!

பங்குச்சந்தை இன்று 2வது நாளாக சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

தொடர் ஏற்றத்தில் செல்லும் தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.64 ஆயிரத்தை நெருங்கியது..!

ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகல்.. அரசாணை வெளியீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments