Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் மோடிக்கு எதிராக போஸ்டர் ஒட்டிய 8 பேர் கைது!

Webdunia
வெள்ளி, 31 மார்ச் 2023 (19:21 IST)
அகமதாபாத் நகரில் பிரதமர் மோடிக்கு எதிராகப் போஸ்டர் ஒட்டிய 8 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள அகமதாபாத் நகரின் பல்வேறு இடங்களில் பிரதமர் மோடிக்கு எதிராக சர்ச்சைக்குரிய போஸ்டர் ஒட்டியதாக 8 பேர் மீது வழக்குப் பதிவு  செய்த போலீஸார் இன்று அவர்களைக் கைது செய்து, அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸார் கூறியுள்ளதாவது:

மோடியை அகற்றுங்கள், நாட்டைக் காப்பாற்றுங்கள் என்று 9 மோடி ஹட்டாவோ தேஷ் பச்சாவோ) என்ற வார்த்தைகள் அடங்கிய போஸ்டர்களை அகமதாபாத்தில் பல்வேறு இடங்களில் ஒட்டியது தொடர்பாக  நட்வர பாய்,  ஜட்டின் பாய், சந்திராகாந்த், குல்தீப் , சரத்குமார் மகேஷ்வரி உள்ளிட்ட 8 பேரை போலீஸார் கைது செய்திருக்கிறோம்.

இதுபற்றி, ஆம் ஆத்மி கட்சி தலைவர் இசுதன் காத்வி, கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர்கள் ‘என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்காதலனோடு உல்லாசமாக இருந்த மனைவி! அடித்துக் கொலை செய்த கணவன்!

ஜுன் 7ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

மதுரையில் நடைபெற இருக்கும் முருக பக்தர் மாநாடு.. உபி முதல்வர் யோகி வருகையா?

தடகள வீராங்கனைக்கு போதை மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை.. ஆசிரமத்தில் நடந்த கொடூரம்..!

உக்ரைனின் வரலாறு காணாத தாக்குதல்.. ரஷ்யாவின் 40 போர் விமானங்கள் காலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments