Webdunia - Bharat's app for daily news and videos

Install App

701 கிமீ தொலைவுக்கு 6 வழிச்சாலை: மத்திய அரசு அறிவிப்பு!

Webdunia
புதன், 23 மார்ச் 2022 (13:22 IST)
701 கிமீ தொலைவுக்கு 6 வழிச்சாலை: மத்திய அரசு அறிவிப்பு!
701 கிலோமீட்டருக்கு ஆறு வழிச்சாலை போடப்பட உள்ளதாக மத்திய நெடுஞ்சாலைத் துறை அறிவித்துள்ளது. 
 
நாட்டிலேயே முதல் முறையாக மும்பை  - நாக்பூர் இடையே காட்டு விலங்குகள் செல்வதற்காக பல இடங்களில் பாலங்கள் சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட்டு 701 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஆறு வழிச்சாலை அமைக்க மத்திய நெடுஞ்சாலைத் துறை தெரிவித்துள்ளது 
 
காட்டு விலங்குகளையும் பாதுகாப்பது சாலை வசதிகளையும் மேம்படுவது என்பதற்கு இந்த சாலை ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 9 இடங்களில் பசுமை பாலங்கள் எனப்படும் மேம்பாலங்கள் அமைக்கப்படும் என்றும் 17 இடங்களில் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
நெடுஞ்சாலைகளில் காட்டு விலங்குகள் வாகனங்களில் அடிபட்டு உயிர் இழப்பதை தடுப்பதற்காகவே இந்த வசதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என் தலைவிதியை ஏன் இப்படி எழுதினாய்? சிவபெருமானுக்கு கடிதம் எழுதி இளைஞர் தற்கொலை..!

ரகசிய கேமராவுடன் ஸ்மார்ட் கண்ணாடி அணிந்து சென்ற பக்தர்.. திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் கைது!

கடலூர் ரயில் விபத்தில் இறந்த பள்ளி மாணவர்கள்.. முதல்வர் ஸ்டாலின் நிவாரண அறிவிப்பு..!

நேற்றும் இன்றும் மந்தமான வர்த்தகத்தில் இந்திய பங்குச்சந்தை.. நிப்டி, சென்செக்ஸ் நிலவரம்..!

சரக்கு குடிச்சிருந்தார்.. தமிழும் தெரியல..! வடக்கு கேட் கீப்பர் மீது பொதுமக்கள் புகார்!

அடுத்த கட்டுரையில்
Show comments