Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசியால் அதிசயம் - மூதாட்டிக்கு பார்வை கிடைத்தது!!

Webdunia
வியாழன், 8 ஜூலை 2021 (15:21 IST)
கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவுடன் கண்பார்வை மகாராஷ்டிராவைச் சேர்ந்த பாட்டிக்கு கண் பார்வை கிடைத்துள்ளது.

 
தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட பக்க விளைவுகள் வருவது வழக்கம். ஆனால், மகாராஷ்டிராவைச் சேர்ந்த 70 வயதான மூதாட்டிக்கு தடுப்பூசி போட்ட பிறகு கண் பார்வை வந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
அந்த மூதாட்டிக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு கண்புரை ஏற்பட்டதால், இரு கண்பார்வையும் இழந்துள்ளார். இதனிடையே கொரோனாவில் பாதுகாத்துக்கொள்ள மூதாட்டி கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். மூதாட்டிக்கு தடுப்பூசி போட்டவுடன் கண்பார்வை ஓரளவு மீண்டும் கிடைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிங்கப்பூர்ல கழிவுநீரை சுத்திகரித்து குடிக்கிறாங்க.. நம்மாளுங்க முகம் சுழிக்கிறாங்க! - அமைச்சர் கே.என்.நேரு!

தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு! - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கையா?

முதுநிலை ஆசிரியர் தேர்வு எப்போது? 2025ஆம் ஆண்டின் அட்டவணை வெளியீடு..!

எம்பிக்களின் சம்பளம் 24 சதவீதம் உயர்வு.. மத்திய அரசு அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments