Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 15 வயது சிறுவன்: தந்தைக்கும் தொடர்பு இருப்பதாக தகவல்

Webdunia
வியாழன், 30 ஜூன் 2016 (17:33 IST)
அலகாபாத்தில் 7 வயது சிறுமி ஒருவர் பக்கத்து வீட்டு 15 வயது சிறுவனால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நடந்த மூன்று வாரம் கழித்து அந்த சிறுமி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.


 
 
இந்த மாதம் 5-ஆம் தேதி அந்த 7 வயது சிறுமி பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். மேலும் சிறுமி வீட்டை விட்டு வெளியே வந்த போது 5 பேர் கொண்ட கும்பலும் பலாத்காரம் செய்துள்ளது தெரியவந்துள்ளது.
 
சிறுமியின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் பக்கத்து வீட்டு சிறுவனை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.
 
இந்த பலாத்கார விவகாரத்தில் அந்த சிறுமியின் தந்தைக்கும் தொடர்பிருப்பதாக கூறப்படுகிறது. எனவே போலீஸார் அந்த சிறுமியின் தந்தையையும் கைது செய்துள்ளனர்.
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments