Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேருந்து மோதி 7 பள்ளிக் குழந்தைகள் பலி!

Webdunia
வியாழன், 22 நவம்பர் 2018 (16:00 IST)
மத்திய பிரதேசத மாநிலம் சத்னா மாவட்டத்தில் உள்ள பிர்சிங்பூர் பகுதியில் இன்று காலையில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றி வந்த வேன் மீது அவ்வழியே வேகமாக வந்த பயணிகள் பேருந்து பலமாக மோதியது. இதில் பள்ளி வேனை ஓட்டிவந்த டிரைவர்  உட்பட ஏழு குழந்தைகள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
மேலும் இந்த விபத்தில் காயமடைந்தவர்களை அருகே உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
 
இந்த விபத்துக்கான காரணம் பற்றி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments