Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடகத்தில் மேலும் 7 பேருக்கு ஒமிக்ரான்: 500ஐ நெருங்குகிறது இந்தியாவின் மொத்த பாதிப்பு!

Webdunia
ஞாயிறு, 26 டிசம்பர் 2021 (07:45 IST)
தென் ஆப்பிரிக்கா நாட்டில் தோன்றிய ஒமிக்ரான் வைரஸ் இந்தியா உள்பட பல நாடுகளில் பரவி வரும் நிலையில் இந்தியாவில் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்தியாவில் முதல் ஒமிக்ரான் வைரஸ் நோய் கண்டுபிடிக்கப்பட்ட கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 7 பேர்கள் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்த நிலையில் கர்நாடகத்தில் புதிதாக 7 பேருக்கு மிகிரான் தொற்று உறுதியான நிலையில் இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 456 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஏற்கனவே மகாராஷ்டிரா உத்திரப்பிரதேசம் மத்தியப்பிரதேசம் உள்பட 6 மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் கர்நாடகாவிலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 500ஐ நெருங்கி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லியில் கொட்டி தீர்த்த கனமழை.. விமான நிலைய மேற்கூரை சரிந்து ஒருவர் பலி.. 6 பேர் படுகாயம்

அரசு தலைமை மருத்துவமனையில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து ஒப்பந்த தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

ஜெயலலிதா இறந்த போது அதை விசாரிக்க எடப்பாடி பழனிச்சாமி நியமித்த ஒரு நபர் கமிஷன் போல தற்போது முதல்வர் நியமித்திருக்கும் ஒரு நபர் விசாரணை குழு நடந்து கொள்ளாது - கீ.வீரமணி

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு 2ஆம் இடம் கிடைக்குமா? சீமான் பக்கா பிளான்..!

வலது பக்கம் ப்ரியாவுக்கு, இடது பக்கம் ஹரிதாவுக்கு..! – இதயத்தை பிரித்த மாணவனுக்கு ஆசிரியர் வைத்த ட்விஸ்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments