Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடிசைப் பகுதியில் தீ விபத்து...7 பேர் பலி

Webdunia
சனி, 12 மார்ச் 2022 (22:06 IST)
டெல்லியில் உள்ள கோகுல்புரி பிஎஸ் பகுதியில் இன்று  நள்ளிரவு 1 மணியளவில்  தீ விபத்து ஏற்பட்டது.

மீட்புக் குழுவினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் அதிகாலை 4 மணியளவில் தீயை அணைத்தனர். இந்த  விபத்தில் சுமார்  30 குடிசைகள் தீயில் எரிந்து சேதம் அடைந்தன. 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகிறாது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments