Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடிசைப் பகுதியில் தீ விபத்து...7 பேர் பலி

Webdunia
சனி, 12 மார்ச் 2022 (22:06 IST)
டெல்லியில் உள்ள கோகுல்புரி பிஎஸ் பகுதியில் இன்று  நள்ளிரவு 1 மணியளவில்  தீ விபத்து ஏற்பட்டது.

மீட்புக் குழுவினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் அதிகாலை 4 மணியளவில் தீயை அணைத்தனர். இந்த  விபத்தில் சுமார்  30 குடிசைகள் தீயில் எரிந்து சேதம் அடைந்தன. 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகிறாது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராணுவம் பற்றி அவதூறாகப் பேசுவது பேச்சு சுதந்திரமா? ராகுல் காந்திக்கு நீதிமன்றம் கண்டனம்..!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்திற்கு பெங்களூரு போலீஸ் அனுமதி மறுப்பு.. அப்புறம் எப்படி நடந்தது?

மீண்டும் ஒரு சவரன் ரூ.73,000ஐ தாண்டியது.. இன்று ஒரே நாளில் 320 ரூபாய் உயர்வு..!

தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய இ-ஆதார் கட்டாயம் என மத்திய ரயில்வே அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரையில்
Show comments