Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'சோகம்’ - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி!

'சோகம்’ - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி!
, செவ்வாய், 20 செப்டம்பர் 2016 (12:29 IST)
மத்தியப் பிரதேச மாநிலம் ஜஹபூப்கா கடந்த சில நாட்களாக இடைவிடாது பெய்து வருகிறது.


 
 
இதனால், அப்பகுதியில், வீடி ஒன்று இடிந்து விழுந்து நொறுங்கியுள்ளது. இதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
 
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கணக்குப் போட்டோம் ராம்குமாரை கச்சிதமா தீர்த்துக் கட்டிட்டோம்!