Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 மாத பச்சிளம் குழ்ந்தையை தீயில் வீசிய தாய்!

Webdunia
வெள்ளி, 27 ஏப்ரல் 2018 (20:06 IST)
கணவருடன் ஏற்பட்ட தகராறில் தனது 6 மாத பச்சிளம் குழந்தையை தீயில் வீசி கொன்ற தாயை போலீசார் கைது செய்துள்ளனர்.
 
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் சுனா பின்குவா. இவரது மனைவி மஞ்குலி பின்குவா. இவர்களுக்கு 6 மாத பச்சிளம் குழந்தை ஒன்று உள்ளது. நேற்று சுனாவிற்கும் அவரது மனைவிக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமைடைந்த அவரது மனைவி தனது குழந்தையை தீயில் வீசியுள்ளார்.
 
இதில் பலத்த காயமடைந்த அந்த குழந்தை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இது தொடர்பாக போலீசார் அந்த பெண்ணை கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments