Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 மாத பச்சிளம் குழ்ந்தையை தீயில் வீசிய தாய்!

Webdunia
வெள்ளி, 27 ஏப்ரல் 2018 (20:06 IST)
கணவருடன் ஏற்பட்ட தகராறில் தனது 6 மாத பச்சிளம் குழந்தையை தீயில் வீசி கொன்ற தாயை போலீசார் கைது செய்துள்ளனர்.
 
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் சுனா பின்குவா. இவரது மனைவி மஞ்குலி பின்குவா. இவர்களுக்கு 6 மாத பச்சிளம் குழந்தை ஒன்று உள்ளது. நேற்று சுனாவிற்கும் அவரது மனைவிக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமைடைந்த அவரது மனைவி தனது குழந்தையை தீயில் வீசியுள்ளார்.
 
இதில் பலத்த காயமடைந்த அந்த குழந்தை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இது தொடர்பாக போலீசார் அந்த பெண்ணை கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அகமதாபாத் விமான விபத்து; உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு! - டாடா குழுமம் அறிவிப்பு!

ஏதோ தப்பா இருக்கு..! விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து பயணி வெளியிட்ட வீடியோ வைரல்!

விமான விபத்தை அடுத்து ரயில் விபத்து.. டெல்லி அருகே தடம் புரண்ட ரயில்..!

விமான விபத்து: தனியாக தலை.. கருகி அடையாளமே தெரியாத அளவில் உடல்கள்.. அதிர்ச்சி வீடியோக்கள்..!

லண்டனில் உள்ள மனைவியை அழைத்து வர சென்ற விஜய் ரூபாணி.. பரிதாபமாக பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments