Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 மாத பச்சிளம் குழ்ந்தையை தீயில் வீசிய தாய்!

Webdunia
வெள்ளி, 27 ஏப்ரல் 2018 (20:06 IST)
கணவருடன் ஏற்பட்ட தகராறில் தனது 6 மாத பச்சிளம் குழந்தையை தீயில் வீசி கொன்ற தாயை போலீசார் கைது செய்துள்ளனர்.
 
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் சுனா பின்குவா. இவரது மனைவி மஞ்குலி பின்குவா. இவர்களுக்கு 6 மாத பச்சிளம் குழந்தை ஒன்று உள்ளது. நேற்று சுனாவிற்கும் அவரது மனைவிக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமைடைந்த அவரது மனைவி தனது குழந்தையை தீயில் வீசியுள்ளார்.
 
இதில் பலத்த காயமடைந்த அந்த குழந்தை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இது தொடர்பாக போலீசார் அந்த பெண்ணை கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

விஜய்க்கு நல்ல மனசு.. உதவி செய்யும் எண்ணம் இருக்கிறது: திருநாவுக்கரசர்

அதே 11A இருக்கையில் அமர்ந்ததால் நானும் உயிர் பிழைத்தேன்: பிரபல நடிகர்

அடுத்த கட்டுரையில்
Show comments