Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 மாத பச்சிளம் குழ்ந்தையை தீயில் வீசிய தாய்!

Webdunia
வெள்ளி, 27 ஏப்ரல் 2018 (20:06 IST)
கணவருடன் ஏற்பட்ட தகராறில் தனது 6 மாத பச்சிளம் குழந்தையை தீயில் வீசி கொன்ற தாயை போலீசார் கைது செய்துள்ளனர்.
 
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் சுனா பின்குவா. இவரது மனைவி மஞ்குலி பின்குவா. இவர்களுக்கு 6 மாத பச்சிளம் குழந்தை ஒன்று உள்ளது. நேற்று சுனாவிற்கும் அவரது மனைவிக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமைடைந்த அவரது மனைவி தனது குழந்தையை தீயில் வீசியுள்ளார்.
 
இதில் பலத்த காயமடைந்த அந்த குழந்தை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இது தொடர்பாக போலீசார் அந்த பெண்ணை கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுகிறாரா நடிகை கவுதமி.. அவரே அளித்த பேட்டி..!

தலைவா வா..! ராணுவத்திலிருந்து திரும்பிய BTS குழு.. Purple மயமான தென் கொரியா!

ராஜ்ய சபா தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு.. போட்டியின்றி தேர்வாகும் 6 தமிழக எம்பிக்கள்..!

மேகாலயா முதல்வர் பொய் சொல்கிறார், என் மகள் அப்பாவி.. இந்தூர் சோனம் தந்தை பேட்டி..!

சிக்கிம் மாநிலத்திற்கு ஹனிமூன் சென்ற உபி தம்பதியை காணவில்லை.. அதிர்ச்சியில் உறவினர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments