Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 உயிர்களை காவு வாங்கிய டெல்லி பனி மூட்டம்

Webdunia
திங்கள், 30 டிசம்பர் 2019 (18:41 IST)
டெல்லியில் அதீத பனிப் பொழிவாலும், போதிய வெளிச்சம் இல்லாததாலும் ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 
 
டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலையாக இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை பதிவாகி இருக்கிறது. கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு டெல்லி கடுமையான பனிப்பொழிவை சந்தித்து வருகிறது. அதீத பனிப்பொழிவால் முற்பகல் வரையிலும் அதிகாலை நேரம் போல சூரிய ஒளியின்றி நகரம் காணப்பட்டுள்ளது.
 
பனிப்பொழிவின் தாக்கத்தால் 50 மீ குறைவான வெளிச்சமே தென்படுவதால் டெல்லி - நொய்டா சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் டெல்லியின் புறநகர் பகுதியான கிரேட்டர் நொய்டாவில் போதிய வெளிச்சம் இல்லாததால் நேர்ந்த விபத்தில் 6 பேர் பலியாகினர். இந்த செய்து அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 
 
பனிப்பொழிவு காரணமாக 500 விமானங்கள் தாமதமாகியுள்ளன. 5 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. சில விமானங்கள் பக்கத்து நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

முதுகலை, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

கனமழையால் முக்கிய சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம்.. அகமதாபாத் நகரில் பரபரப்பு..!

கனமழை எதிரொலி. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகளில்?

தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.. இந்த அட்டூழியத்திற்கு முடிவே இல்லையா?

அடுத்த கட்டுரையில்
Show comments