Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில்வே துறையில் 5 ஜி இணையதள சேவை .... மத்திய அரசு ஒப்புதல்

Webdunia
புதன், 9 ஜூன் 2021 (16:19 IST)
ரயில்வே துறையில் 5 ஜி இணையதள சேவை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

உலகம் முழுவதும் மொபைல் சேவையில் 4ஜி சேவையை அடுத்து 5ஜி  சேவை அதிகம் கவனம் பெறத் தொடங்கிவிட்டது.

5ஜி சேவை ஏற்கனவே சீனா,அமெரிக்கா,உள்ளிட்ட நாடுகளில் செயல்பாட்டில் உள்ள நிலையில் இந்தியாவில் இந்த சேவை எப்போது வரும் என மக்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ளனர்.

சமீபத்தில் 5 ஜி சேவைக்கு எதிராக  வழக்குத் தொடுத்த பாலிவுட் நடிகை ஜூகி சாவ்லாவுக்கு ரூ.20 லட்சம்  அபராதம் விதித்து, அவரது வழக்கை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.

இந்நிலையில், இந்தியாவில் ரயில்வே துறையில் 5ஜி சேவை இணையதள வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே துறையை நவீனமாக்க ரூ.25 ஆயிடம் கோடி செலவிடப்படும்ம் எனவும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments