Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் 16 நகரங்களில் இன்று முதல் 5ஜி சேவை: ஜியோ அறிவிப்பு

Webdunia
புதன், 18 ஜனவரி 2023 (10:03 IST)
இந்தியாவில் 5ஜி சேவை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்ட நிலையில் ஏற்கனவே சென்னை மும்பை கொல்கத்தா டெல்லி பெங்களூர் உள்பட பல நகரங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று முதல் 16 நகரங்களில் 5ஜி சேவை தொடங்கப்படுவதாக ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. 
 
இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டும் 16 நகரங்களிலும் மொத்தம் 134 நகரங்களிலும் இன்று முதல் 5ஜி சேவையை தொடங்க இருப்பதாக ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. 
 
தமிழகத்தில் இன்று 5ஜி சேவை தொடங்க இருக்கும் நகரங்களில் மதுரை கோவை கோவை முத்தூர் திருச்சி திருப்பூர் உள்ளிட்ட நகரங்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
அதேபோல் ஆந்திரா,  கர்நாடகா, தெலுங்கானா, , உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களில் இன்று ஜியோ 5 ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments