Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் 16 நகரங்களில் இன்று முதல் 5ஜி சேவை: ஜியோ அறிவிப்பு

Webdunia
புதன், 18 ஜனவரி 2023 (10:03 IST)
இந்தியாவில் 5ஜி சேவை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்ட நிலையில் ஏற்கனவே சென்னை மும்பை கொல்கத்தா டெல்லி பெங்களூர் உள்பட பல நகரங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று முதல் 16 நகரங்களில் 5ஜி சேவை தொடங்கப்படுவதாக ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. 
 
இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டும் 16 நகரங்களிலும் மொத்தம் 134 நகரங்களிலும் இன்று முதல் 5ஜி சேவையை தொடங்க இருப்பதாக ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. 
 
தமிழகத்தில் இன்று 5ஜி சேவை தொடங்க இருக்கும் நகரங்களில் மதுரை கோவை கோவை முத்தூர் திருச்சி திருப்பூர் உள்ளிட்ட நகரங்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
அதேபோல் ஆந்திரா,  கர்நாடகா, தெலுங்கானா, , உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களில் இன்று ஜியோ 5 ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

விஜய்க்கு நல்ல மனசு.. உதவி செய்யும் எண்ணம் இருக்கிறது: திருநாவுக்கரசர்

அதே 11A இருக்கையில் அமர்ந்ததால் நானும் உயிர் பிழைத்தேன்: பிரபல நடிகர்

அடுத்த கட்டுரையில்
Show comments